பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துன்பம்

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த யுவதி செல்லும் இடத்திற்கு பேருந்து செல்வதாக கூறி, கடத்தி செல்லப்பட்டுள்ளார். கொழும்பு – கண்டி தனியார் பேருந்திற்குள் ஏற்றி கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் கண்டி … Continue reading பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துன்பம்